ஆவடி ரெயில் நிலையம் அருகே சோகம்: எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பெண் உட்பட இருவர் பலி – தினத் தந்தி

ஆவடி,ஆவடி ரெயில் நிலையம் அருகே இரவு 9:30 மணிக்கு பொதுமக்கள் ரெயில் தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னை நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வந்தது. அந்த நேரத்தில் ஆவடி பஸ் நிலைய மார்க்கத்தில் இருந்து மார்க்கெட் பகுதி நோக்கி பொதுமக்கள் சிலர் வந்தனர்....