ஆவடி துணை கமிஷனர் அலுவலகம் முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சி! – ETV Bharat Tamil Nadu

சென்னை: நில பிரச்னையில் போலீசார் முறையான விசாரணை மேற்கொள்ளாமலும், உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகக் கூறி, ஆவடியில் துணை கமிஷனர் அலுவலகம் முன்பாக இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம், தேவர்...